TOP

ஒரு இலட்சத்துக்கும் அதிகமான லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்!

ஒரு இலட்சத்து இருபதாயிரம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை இன்று (12) சந்தைக்கு வெளியிடவுள்ளதாக லிட்ரோ  நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (13) முதல் நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எரிவாயு கொள்வனவு செய்வதற்கு...

மஹிந்த, பசில், ஆட்டிகல ஆகியோரின் வெளிநாட்டு பயணத்தை தடை செய்யுமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் உயர் நீதிமன்றத்தில் மனு!

மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் எஸ்.ஆர். ஆட்டிகல உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு பயணத்தடை விதிக்குமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜூன் 17 அன்று,...

ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய எவரையும் வரவேற்க மாட்டோம்: திஸ்ஸ அத்தநாயக்க

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எவரையும் வரவேற்க மாட்டோம் என்று ஐக்கிய மக்கள் சக்தி இன்று தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது எதிர்க்கட்சித்...

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மறைவுக்கு தினேஷ் இரங்கல்!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மறைவுக்கு பாராளுமன்ற சபைத் தலைவர், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜப்பான் தூதரகத்திற்குச் சென்று இரங்கல் தெரிவித்தார். இந்நிகழ்வில்...

கட்சித் தலைவர்கள் மற்றும் போராட்டக்காரர்களுடனான சந்திப்பு ஒத்தி வைப்பு!

நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக இன்று காலை நடைபெறவிருந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டமும், இன்று பிற்பகல் நடைபெறவிருந்த போராட்டக்காரர்களுடனான கட்சித் தலைவர் சந்திப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டக்காரர்களுடனான கலந்துரையாடல் இன்று பிற்பகல்...

Popular