எந்தவொரு எதிர்ப்புப் பேரணிகளும் இடம்பெறாதிருக்க கொழும்பில் உள்ள லோட்டஸ் வீதி பொலிஸாரால் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதநேரம், வாகன சாரதிகள் அசௌகரியங்களை தவிர்க்க மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
பல்கலைக்கழக...
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கக்கோரி தமிழக அரசு சட்ட நிபுணர்களை அணுகியுள்ளது.
அதற்கமைய இதுவரை 60 இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி மற்றும் இராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர்.
அவர்களில்...
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய மாகாணமான சிஸ்தான்-பலூசிஸ்தானில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஈரானின் புரட்சிக் காவலர் படைப் பிரிவின் மெய்க்காப்பாளர் கொல்லப்பட்டார்.
அதேவேளை சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் பிரிகேடியர்-ஜெனரல் ஹொசைன் அல்மாசி, சனிக்கிழமை...
(FilePhoto)
ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிய சர்வதேச சமூகத்தின் உதவியைப் பெற நாங்கள் தள்ளப்பட்டோம் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
வத்திக்கானில் ஈஸ்டர் ஞாயிறு ஞாயிறு...
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அடுத்த வாரம் அதிகரிக்க பால் மா இறக்குமதி நிறுவனங்கள் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டொலரின் மதிப்பு உயர்ந்ததே இதற்குக் காரணம் எனவும், அதற்கு ஏற்றாற் போன்று விலை...