TOP

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் தாமதமாகலாம்: நிதி அமைச்சர்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு பூர்த்தி செய்யக்கூடிய பல விடயங்கள் உள்ளதாகவும் அதனால் நாணய நிதியத்தின் உதவிகளை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாது, சிறிது காலம் எடுக்கும் என நிதி அமைச்சர் அலி...

ரம்புக்கனை சம்பவம்: முழங்காலுக்கு கீழே துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு வழங்கியதை சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி ஒப்புக்கொண்டார்!

ரம்புக்கனை பகுதியில் எரிபொருள் பவுசருக்கு வைக்க முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முழங்காலுக்கு கீழே துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாக கேகாலைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். ரம்புக்கன பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்...

இந்தியா, இந்தோனேசியாவிடமிருந்து இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள்!

இந்திய அரசினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் எதிர்வரும் புதன்கிழமை இலங்கை வந்தடையும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். அதேநேரம், மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை...

‘நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பது குறித்து சுயேட்சைக் குழுவின் கடுமையான தீர்மானம்’

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகி இடைக்கால அரசாங்கத்தை அமைக்காவிட்டால், 40 சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பது குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய...

பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு தீர்வு காண இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீன பிரதமர் உறுதி!

பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தியில் அதிக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இலங்கைக்கு சீனா ஆதரவளிக்கும் என சீனப் பிரதமர் லீ கெகியாங் உறுதியளித்துள்ளார். இன்றையதினம் (22) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொலைபேசி அழைப்பின் ஊடாக இந்த...

Popular