TOP

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, பாராளுமன்றம் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது!

எதிர்க்கட்சித் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாடாளுமன்றம் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10...

ஈஸ்டர் தாக்குதலின் 3ஆவது ஆண்டு நினைவு தினம் குறித்து தேசிய ஷூரா சபை விசேட அறிக்கை!

ஏப்ரல் 21, 2019 ஞாயிற்றுக்கிழமை நடந்த கொடூரமான தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை நினைவுகூர்வதில் அனைத்து இலங்கையர்களுடன் இலங்கையில் உள்ள தேசிய அளவிலான 15 முஸ்லிம் அமைப்புகளின் குடை அமைப்பான தேசிய...

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: ‘மூன்று ஆண்டுகள் நிறைவு!

2019 ஆம் ஆண்டு 21 ஆம் திகதி உலகம் முழுவதும் ஈஸ்டர் தினம் கொண்டாடப்பட்டாலும், இலங்கைக்கு அன்றைய நாள் ஒரு கறுப்பு நாளாகவே அமைந்தது. ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 3 வருடங்கள் கடந்துள்ளன....

மருந்து கொள்முதல் செய்வதில் இலங்கைக்கு ஆதரவளிக்க உலக வங்கி தயார்!

அத்தியாவசிய மருந்துகள், சுகாதாரம் தொடர்பான பொருட்கள், ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆகியவற்றுக்கான அவசர உதவியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி தயாராக உள்ளது. நிதியமைச்சர் அலி சப்ரிக்கும் இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில்...

‘ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைக்கு அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்’: கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித்

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவத்து வருவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கவலை தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கொழும்பு பொரளை பிஷப்...

Popular