TOP

மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்!

ரம்புக்கனை வன்முறை தொடர்பில் பாரபட்சமற்ற வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உறுதியளித்துள்ளார். அதேநேரம், வன்முறைகளில் இருந்து விலகியிருக்குமாறு அனைத்து பொதுமக்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பில், ஜனாதிபதி...

ரம்புக்கனை சம்பவத்தில் சுயாதீன விசாரணை அமைப்பு தலையிட வேண்டும்: சஜித்

ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை, பொலிஸ் விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளை சமரசம் செய்யும்...

UPDATE: உணவு நஞ்சானமை காரணமாக 325 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

காலி, கொக்கல பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் உணவு விஷமானதால் 325 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை ஊழியர்கள் நேற்று (19) உண்ட உணவில் விஷம் கலந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின்...

நாடு முழுவதும் பல பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் தொடர்கிறது: பிரதமரின் கால்டன் வீடு முற்றுகை!

நாடு முழுவதும் பல பகுதிகளில் இன்றும் பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எரிபொருள் கோரி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி - மாத்தறை பிரதான வீதி காலி பஸ் நிலையத்திற்கு அருகில் தடைப்பட்டுள்ளது. மேலும்,...

‘போராட்டக்காரர்களையும் பொதுமக்களையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம்’: சபையில் பிரசன்ன ரணதுங்க

போராட்டக்காரர்களையும் பொதுமக்களையும் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அதேவேளை, போராட்டக்காரர்கள் அன்றாட பொது நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் போது தலையிடுவது பொலிஸாரின் கடமை எனவும்...

Popular