TOP

ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு நோக்கி செல்லும் ரயில்களில் ஏறியதால் பதற்றமான சூழ்நிலை!

சனிக்கிழமை (09) கொழும்பு நோக்கிச் செல்லவிருந்த புகையிரதங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏறியதால் காலி மற்றும் கண்டி ரயில் நிலையங்களில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு நோக்கிச் செல்லும் அனைத்து ரயில் பயணங்களையும் ரத்து செய்யுமாறு நிலைய...

எரிவாயு வரிசையில் பலர் உயிரிழந்தும் உணர்வுகள் அற்ற தலைவர்கள்: நாளைய போராட்டத்திற்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவு!

பொதுமக்களால் நாளை நடைபெறவுள்ள அமைதியான அரசாங்கத்திற்குஎதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது ஆதரவை வழங்கியுள்ளது. ஜனாதிபதியின் பதவி விலகல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அமைதிப் போராட்டத்திற்கு...

நாட்டின் நெருக்கடிகளுக்கு வெற்றிகரமான தீர்வுகள் கிடைத்துள்ளன: ஜனாதிபதி விசேட அறிக்கை

எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். எரிவாயு மற்றும் எரிபொருள்...

போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்!

உலக வர்த்தக மையத்திற்கு அருகில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர். நாளைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களனி பல்கலைக்கழகத்தில்...

மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் பணிப்புரை: கடற்றொழில் அமைச்சர் தலைமையில் குழு!

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர ஆகியோருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இன்று...

Popular