TOP

‘நிறைவேற்று அதிகாரத்தை நீக்கினால் தான் இந்த நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டுவர முடியும்’ :சஜித்

ஜனாதிபதியிடம் உள்ள நிறைவேற்று அதிகாரத்தை நீக்க வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டுவர முடியும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அதேநேரம், வெளிநாடுகளில் இருந்து கடன்களை பெறும்போது...

மைத்திரிபால சிறிசேன- விமல் வீரவன்ச குழுவினர் எதிர்க்கட்சிக்கு சென்றனர்!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் உள்ளிட்ட அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி பக்கத்தில் அமர்ந்தனர். இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது இவர்களை ஐக்கிய மக்கள் சக்தி...

எரிபொருள் விலையேற்றம்: நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

எரிபொருள் வழங்கக் கோரியும், எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராகவும் நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய காலி, மாத்தறை, கம்பளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, சிலாபம், ஹிங்குராங்கொட, திகன, மத்துகம, அவிசாவளை...

பிரியந்த குமார படுகொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை !

பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் இலங்கைப் பிரஜையான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 06 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு பாகிஸ்தான்...

அமைச்சரவை தொடர்பான ஜனாதிபதி உரை இன்று இரவு ஒளிபரப்பாகும்!

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிக்கை இன்று இரவு தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன் படி, புதிளய அமைச்சரவையின் பின் அவர்கள் மத்தியில் உரையாற்றிய...

Popular