TOP

போராட்டக்களத்தில் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டது

இலங்கையின் தேசிய கீதம் காலி முகத்திடலில் சற்று முன்னர் தமிழ் மொழியில் பாடப்பட்டது. இந்த நடவடிக்கை நல்லிணக்க செயல்முறையை நோக்கிய ஒரு சிறந்த படியாக இருப்பதுடன் கொழும்பு காலி முகத்திடலில் இலங்கையின் தேசிய...

போராட்டக்காரர்களின் உரிமைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டு: ‘கோட்டகோகம’ பகுதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு விஜயம்!

அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பு காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது கோட்டாகோகம பகுதிக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களின் உரிமைகளை மீறுவதாக எழுந்த முறைப்பாடுகளையடுத்து நேற்று முதல்...

‘பொதுச் சேவைக்கு தன்னை நேர்மையாக அர்ப்பணித்தவர்’: சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 106ஆவது பிறந்த தினம் இன்று!

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 106ஆவது பிறந்த தினம் இன்றாகும். இதன் போது முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டார நாயக்க தனது முகப்புத்தகத்தில், பொதுச் சேவைக்கு நேர்மையாக அர்ப்பணித்த பொதுப் பணத்தை ஐந்து காசு கூட திருடாமல்...

அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதற்கு முன் ஆழ்ந்து சிந்திக்குமாறு, பாதுகாப்புச் செயலாளர் இராணுவத் தளபதியிடம் வேண்டுகோள்!

அமைதியான போராட்டக்காரர்கள் மீது இராணுவ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் முகநூல் குறிப்பொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர்...

அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியின் 3 நாள் மக்கள் பேரணி ஆரம்பம்!

மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் 3 நாள் மக்கள் போராட்ட பேரணி சற்று முன்னர் ஆரம்பமானது. பேருவளை நகரிலிருந்து ஆரம்பமாகி, செவ்வாய்க்கிழமை (19) கொழும்பை நோக்கிப் பேரணியாக செல்வார்கள். நாட்டில்...

Popular