TOP

கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது முழுமையான நாட்காட்டி!

2022 இன் முதலாம் தவணை முதல் மூன்றாம் தவணை வரையிலான அனைத்து பாடசாலை பொது விடுமுறை, பரீட்சை தினம், தவணை லீவு, கல்வி நாட்கள் அடங்கிய முழுமையான நாட்காட்டி கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு மடங்காக அதிகரித்த மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலை!

சந்தைகளில் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலை சராசரி விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக காணப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, 🛑ஒரு கிலோ போஞ்சி 315 ரூபாயாகவும், 🛑உருளைக்கிழங்கு ஒரு கிலோ 215 ரூபாயாகவும், 🛑கத்தரிக்காய் ஒரு கிலோ...

வாகன விபத்தில் 43 வயதுடையவர் உயிரிழப்பு!

நிட்டம்புவ கிரிந்திவௌ பாதையில் உனககதெனிய பகுதியில் இன்று (13) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 43 வயதுடைய முஹம்மத் சபீக் என்பவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் மீது பஸ் ஒன்று மோதியதில் இந்த விபத்து...

இன்றைய நெருக்கடியான சூழலில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்: தேசிய ஷூறா சபையின் வழிகாட்டல்கள்!

‘நாட்டின் இன்றைய அரசியல், பொருளாதார நெருக்கடிமிக்க சூழலில் முஸ்லிம்கள் நிதானமாகவும், புத்திசாதுர்யத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். பல்வேறு வகையிலும் கஷ்டப்டும் எல்லொருக்கும் தம்மாலான சக உதவிகளையும் வழங்கிட முன்வர வேண்டும்.’ தேசிய ஷூரா சபை கடந்த திங்கட்கிழமை...

கிண்ணியாவில் அரசாங்கத்துக்கு எதிராக தனி நபர் போராட்டம்!

தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடியினை தீர்க்கக் கோரி தனி நபர் போராட்டமொன்று திருகோணமலை மாவட்டம்-கிண்ணியாவில் மேற்கொண்டார். இலங்கையின் மிக நீளமான கடல் மேல்பாலம் மீது ஏறி நேற்று (12) மாலை முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டமானது கிண்ணியா...

Popular