நாட்டில் மற்றொரு கொவிட்-19 அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் இலங்கையின் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதேநேரம், சமீபத்திய கொவிட் வைரஸின் மாறுபாடு காரணமாக தொற்றுநோய் மீண்டும் அதிகரிக்கக் கூடும் எனவும் எச்சரித்துள்ளனர்.
இதன்மூலம், பொதுமக்கள்...
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் 5 ஆம் தர புலமைபரிசில்...
குருணாகல் – யக்கஹபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்துப் பணிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், 5 பேர் கொண்ட விசாரணை...
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு இந்தியாவுடன் இலங்கையை இணைந்துவிடுங்கள் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இந்த...
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
அதேநேரம், தன்னை பலிகடாவாக பிடிக்க அரசியல் சதி நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்றைய...