TOP

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?: பிரதமரின் விசேட அறிக்கை!

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (ஜூலை 5) விசேட அறிக்கையொன்றில் பிரதமர் இதனை அறிவித்துள்ளார். பிரதமரின் அறிக்கையின் பின்வருமாறு, அபிவிருத்தியடைந்து வரும்...

மக்களுக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்தாமல் பதவி விலகுமாறு ஜனாதிபதிக்கு பேராயர் வேண்டுகோள்!

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இனியும் ஆட்சியில் இருக்க தார்மீக உரிமை இல்லை என கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித்  வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர்...

செலுத்தப்படாத நெல் விவசாய கடன் தள்ளுபடி!

நெல் விவசாயிகளினால் பெறப்பட்டு செலுத்தப்படாத விவசாய கடனை தள்ளுபடி செய்ய அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது. அதன்படி,...

ரயில் நிலைய ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு!

எரிபொருள் கோரி தொடரூந்து நிலைய சேவைகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிம் போதே...

சபாநாயகரை சந்தித்தார் ஓமான் தூதுவர்!

சேவைக்காலத்தை முடித்துக் கொண்டு நாட்டைவிட்டு வெளியேறும் இலங்கைக்கான ஓமானியத் தூதுவர்  ஜூமா ஹம்தான் ஹசன் அல்மலிக் அல்ஷேஹி (Juma Hamdan Hassan AlMalik Alshehhi) நேற்று (04) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை...

Popular