இலவச அம்பியூலன்ஸ் சேவையான “1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ் சேவையானது, நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்களுக்கு பதிலளிப்பதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
அதேநேரம், குறிப்பிட்ட 13-20 நிமிடங்களுக்குள் இந்த சேவை அவசரநிலைகளை பூர்த்தி செய்ய முடியாது...
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் உழ்ஹிய்யா பெறுமதியை அடிப்படை உணவு மற்றும் மருந்து தேவைகளுக்காக பயன்படுத்த முடியுமா என பலரும் கேட்கின்றார்கள்!
உழ்ஹிய்யா என்பது அல்குர்ஆனும் அல்ஸூன்னாஹ்வும் ஊக்குவிக்கும் மிகவும் பிரதானமான ஸுன்னா முஅக்கதாவான...
புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்கம் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்க உறவுகளின் மூலம் அமைதி மற்றும் சகவாழ்வை மேம்படுத்துவதில் இலங்கை முன்னணியில் இருப்பதாக மேம்படுத்துவதில் இலங்கை முன்னணியில் இருப்பதாக முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான...
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்கும் பணிகளை மாத்தறை, வவுனியா, மற்றும் கண்டி ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று முதல் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும்...
சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையிலான இலங்கை ஹஜ் தூதுக் குழுவை இலங்கை தூதுவர் பாக்கீர் அம்சா மற்றும் அவரது குழுவினர் ஜூலை 3 ஞாயிற்றுக்கிழமை ஜித்தா விமான நிலையத்தில் வரவேற்றனர்.
சுற்றாடல்துறை...