பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை தற்காலிகமாக துருக்கி நீதிமன்றம், நிறுத்தி வைத்துள்ளது.
அதேநேரம், குறித்த வழக்கை சவூதி அரேபியாவுக்கு மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளது.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்...
மலையகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முன்வந்ததற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தமிழக முதலமைச்சர் மு.க.வுக்கு தனது நன்றி தெரிவித்துள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும்...
கடந்த திங்கட்கிழமை (5) நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி, நிதியமைச்சர் என்ற வகையில் சர்வதேச நாணய நிதியத்துடனான கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.
நிதியமைச்சர் அலி சப்ரி தனது...
ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14ம் திகதிகளில் மின்சாரம் தடை ஏற்படுத்தப்படாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சித்திரை புத்தாண்டு தினங்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள்...
(File Photo)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து பல சிரேஷ்ட அமைச்சர்களிமிருந்து எந்தவொரு சலுகையும் வரவில்லை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நிதி அமைச்சின் பதவி தொடர்பில்...