TOP

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென் அரைப்பாகத்திலும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்...

இலங்கைக்கு அரபு நாடுகள் உதவத்தயார், எமது நாட்டின் தலைமைத்துவங்களுக்கு உதவி செய்ய அவர்கள் ஆயத்தமாக இல்லை: முன்னாள் கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்!

  எத்தனை கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்களையும் இலங்கை அரசுக்கு அள்ளிக்கொடுக்க பல அரபு நாடுகள் தயாராக இருக்கிறது. ஆனால், எமது நாட்டின் தலைமைத்துவங்களுக்கு உதவி செய்ய அவர்கள் ஆயத்தமாக இல்லை. ஒருவருடைய பதவியை விட...

எரிபொருள் தீர்ந்ததால் கலவரம்: இராணுவ வீரரின் கை துண்டிப்பு!

எம்பிலிபிட்டிய 100 கட்டடை பகுதியில், ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சண்டையின் போது பாதுகாப்பில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு  அம்பிலிபிட்டிய மாவட்ட பொது...

புத்தளத்தில் சிறுவர்களுக்கான மாபெரும் கலை நிகழ்ச்சி எதிர்வறும் ஜூலை 13,14 திகதிகளில்!

புத்தளம் ஸாலிஹீன் பள்ளி நிர்வாகத்தின் மூலமாக சிறுவர்களுக்கான இஸ்லாமிய கலாச்சார விழுமியங்களை வலுப்படுத்தும் முகமாக மாபெரும் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுவர், சிறுமியர்கள் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு புத்தளம் ஸாலிஹீன் பள்ளிவாசல்...

முஸ்லிம்கள் மீது அக்கறையற்ற வளைகுடா ஷேக்குகள்:இராஜதந்திர தீயைக் கட்டுப்படுத்த துடிக்கும் இந்தியா!

-லத்தீப் பாரூக் இஸ்லாத்தின் இறைதூதர் முஹம்மது நபி அவர்கள் மீது இந்தியாவின் ஆளும் கட்சியான பிஜேபியின் இரண்டு சிரேஷ்ட உறுப்பினர்கள் அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததை அடுத்து, எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின்...

Popular