TOP

அநுர குமார திசாநாயக்க வன்முறைப் போராட்டங்களைத் தூண்டுகிறார்: பாராளுமன்றில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வன்முறைப் போராட்டங்களைத் தூண்டுவதாகக் கூறி அவர் மீது பாராளுமன்றத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் அவர் மீது கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில்,...

‘சுகாதாரத்திற்கு போதுமான நிதியை ஒதுக்குங்கள்’: மருத்துவ அதிகாரிகள் சங்கம் போராட்டம்

அரசாங்கத்தின் மோசமான நிதி முகாமைத்துவம் காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான போதைப்பொருள் விலைக்குறைப்புக்கு எதிராக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கொழும்பில் தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது...

‘கருத்து சுதந்திரத்திற்கு எதிராக, அவசரகால சட்டத்தை பயன்படுத்த கூடாது’: ஐ.நா மனித உரிமை அலுவலகம் வலியுறுத்தல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் லிஸ் த்ரோசல் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் அறிக்கையொன்றை...

மக்கள் பலத்தினை ஊழல் செயற்பாடுகளால் அடக்க முடியாது: ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா

கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கையில் வன்முறையற்ற முறையில் ஊழல்களுக்கு எதிராக சுதந்திரமாக அணி திரளும் நாட்டு மக்களுடனும் ஐக்கியமாக செயற்படும் ஓர் சுயாதீன உள்நாட்டு அமைப்பே ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா. ...

இலங்கை கணிதப் போட்டி-2022: விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

இலங்கை ஒலிம்பியாட் கணித அறக்கட்டளை மூலமான 2021/21 ற்கான இலங்கை கணிதப் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதற்கமைய இந்த கணித போட்டியானது தரம் 3 தொடக்கம் 13 வரையான பிள்ளைகளுக்கான சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்...

Popular