இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது 'GOHomeGota' என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
'எந்தவொரு சந்தர்ப்பத்திலும்...
இந்த அரசாங்கத்தினால் ஏன் நாட்டில் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது?, எந்த காரணத்திற்காக நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது? என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று கூடிய பாராளுமன்ற...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட பிரகடனத்தை இரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய இலங்கையில் நேற்று (ஏப்ரல் 05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது அவசரகால...
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை கருத்திற்கொண்டு நாளையும் (06) நாளை மறுதினமும் (07) பாராளுமன்றத்தில் விசேட விவாதம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று கையளித்ததாக ஆட்டிகல உறுதிப்படுத்தினார்.
திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளராக ஆட்டிகல...