90,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது.
"ஒவ்வொன்றும் 30,000 மெட்ரிக் தொன் பெறுமானமானவை -
முதல் கப்பல் ஜூலை 13 முதல் 15 இடையில் ,
2வது...
நகர் புறங்களில் எவ்வாறு தோட்ட பயிச்செய்கையை மேற்கொள்ள வேண்டும் அதுமட்டுமல்லாமல் இலகு வழிமுறைகள் மூலம் உங்கள் பயிர்களை பாதுகாத்து சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்ள என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்பன நகர் புற...
நாட்டில் திட்டமிட்டு எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, நீண்டகாலத்திற்கு மக்களை வரிசைகளில் காத்திருக்கவைத்து, எரிபொருள் விநியோகத்தை எந்தவொரு தனியார் நிறுவனத்திடமேனும் ஒப்படையுங்கள் என்று மக்களை அவர்களது வாயினால் கூறவைப்பதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது.
அதன்மூலம் நாட்டின்...
கொன்சியூலர் சேவைகளுக்கான அதிகமான தேவையை கருத்தில் கொண்டு, இது தொடர்பான பொதுத் தேவைகளை வழங்குவதற்காக, கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு 2022 ஜூலை 04 ஆம் திகதி தொடங்கி திங்கள் முதல் வெள்ளி வரை...
சவூதி அரேபியாவின் பிரபல எழுத்தாளரும் பன்னூலாசிரியர் மற்றும் சுற்றுப்பயணியுமான அறிஞர் நாஸிர் அல் அபூதி சவூதி ரியாத் நகரில் காலமானார்.
அவர் மரணிக்கும் போது வயது 97 ஆகும். 1926 ஆம் ஆண்டு பிறந்த...