TOP

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ரயில் ஊழியர்கள் பாதிப்பு: பல ரயில் பயணங்கள் ரத்து

எரிபொருள் நெருக்கடி காரணமாக போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மக்கள் ரயில் மூலம் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். ஆனால் நேற்று போல் பல ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் தாமதமாகியுள்ளன. ரயில் ...

நெல் விவசாயிகள் மற்ற பயிர் செய்கையிலும் கவனம் செலுத்துமாறு அமைச்சர் கோரிக்கை!

நெற்செய்கையாளர்கள் ஏற்கனவே யூரியா உரத்தை அறுவடை செய்திருந்தால், யூரியா உரத்தை ஏனைய பயிர் செய்கைக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய திணைக்கள அதிகாரிகளுக்கு...

சம்மாந்துறையில் குழந்தை ஒன்றைக் கடத்த முற்பட்ட சம்பவம்!

குழந்தை ஒன்றைக்கடத்த முற்பட்ட வயோதிபர் ஒருவர் சம்மாந்துறையில் பொது மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம் பெற்றுள்ளது. இது பற்றி மேலும் தெரிய வருவதாவது. 4 வயதையுடைய ஆண் குழந்தையொன்று சம்மாந்துறை ஹிஜ்ரா 5ஆம்...

கண்டி உட்பட நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை ஆரம்பம்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...

பதுக்கிய பெற்றோலில் எரிந்து பலியான பெண்: திருகோணமலையில் சம்பவம்!

திருகோணமலை, அன்புவெளிபுரத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் உயிரிழந்ள்ள சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது. வீட்டின் சுவாமி அறையில் நேற்றுக் காலையில் விளக்கேற்றி விட்டு வீசிய தீக்குச்சியின் தீ மூலமாக,...

Popular