TOP

ரூ. 9 இலட்சம் பெறுமதியான எரிபொருளை மறைத்து வைத்திருந்த நபர், விசேட அதிரடிப்படையினரால் கைது !

கிரந்துருகோட்டே வீடொன்றில் சுமார் 900,000 ரூபா பெறுமதியான எரிபொருளை மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் 1,900 லீட்டர் டீசல் மற்றும் 19 லீட்டர் பெட்ரோலை பதுக்கி...

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம்: வர்த்தமானி வெளியானது!

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவினால் அமைச்சரவையில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த சட்டமூலத்தினை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டுவதற்கு அமைச்சரவையில்...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

இலங்கையின் ஏற்றுமதிகள் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பதிவு செய்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இலங்கை சுங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி 2022 மே மாதத்தில்...

இலங்கையில் தன்பாலின உறவு கொள்வதற்கு அனுமதி வழங்குதல், முஸ்லிம் தனியார் சட்டம் முழுமையாக நீக்கம், முஸ்லிம் பெண்களின் இத்தா கால விடுமுறை ரத்து, முகம் மறைக்கும் ஆடைக்கு தடை, உள்ளிட்ட 43 பரிந்துரைகள்...

இலங்கையில் தன்பாலின உறவு கொள்வதற்கு அனுமதி வழங்குதல், முஸ்லிம் தனியார் சட்டம் முழுமையாக நீக்கம் - முஸ்லிம் பெண்களின் இத்தா கால விடுமுறை ரத்து - முகம் மறைக்கும் ஆடைக்கு தடை -...

முஸ்லிம்களின் உடல்களை எரித்து விட்டு கட்டார் நாட்டிலிருந்து எரிபொருளை கேட்கின்றார்கள்: ஹர்சன எம்பி

தற்போதைய அரசாங்கம் கட்டார் நாட்டிலிருந்து எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கின்றார்கள் ஆனால் இந்த அரசாங்கம் முஸ்லிம்களை எவ்வாறு நடத்தினார்கள் என்று ஞாபகமிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சண...

Popular