TOP

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போதைக்கு எரிபொருள் விலையை அதிகரிக்க விரும்பவில்லை: எரிசக்தி அமைச்சர்

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இதன்படி, அந்நிறுவனம் விற்பனை செய்யும் 92 ஒக்டேன்...

கடந்த அரசாங்கங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையை பின்பற்றத் தவறிவிட்டன: நாலக கொடஹேவா

கடந்த கால அரசாங்கங்கள் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆலோசனைகளை பின்பற்றவில்லை என நகர அபிவிருத்தி, இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா குற்றம்சாட்டியுள்ளார். அதனால் தான், நாடு மீண்டும் மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தை...

50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு!

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

இந்திய வெளிவிவகார அமைச்சர்: இலங்கை வருகை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அடுத்த வாரம் இரண்டு நாட்கள் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வரவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், டாக்டர் ஜெய்சங்கர் மார்ச்...

வரட்சியான காலநிலை: காசல்ரி நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் தாழிறங்கியுள்ளது!

மத்திய மலைநாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினையடுத்து காசல்ரி நீர்த்தேக்கத்தில் வரலாறு காணாத அளவு நீர் மட்டம் தாழிறங்கியுள்ளது. இதனால் நீரில் மூழ்கி கிடந்த பல கட்டடங்களின் அடையாளங்கள், ஆலயங்கள், தீவுகள் ஆகியன தோற்றம்...

Popular