TOP

நாட்டில், மின் தடை 10 மணி நேரமாக நீட்டிக்கப்படலாம்!

எதிர்வரும் வாரம் மின் தடை 10 மணி நேரமாக நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்மின் நிலையங்களுக்கு நீர் வழங்கும் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாத காரணத்தினால் நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக அதிகாரிகள்...

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பில் குப்பைகளை சேகரிக்கும் செயற்பாடு நிறுத்தம்!

இலங்கையின் வர்த்தக தலைநகராக இருக்கும் கொழும்பில் சில பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குப்பை சேகரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் எம்.டி. இக்பால் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும், ...

‘பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால் 2000 – 4000 இலங்கையர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு செல்லக்கூடும்’

(File Photo) இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால், 2,000 முதல் 4,000 அகதிகள் தமிழ்நாட்டிற்கு வரக்கூடும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், இலங்கை...

யுக்ரேன் மீது தாக்குதல் தொடுக்க புடினை தூண்டியது அமெரிக்காவின் செயற்பாடுகளா?- லத்தீப் பாரூக்

அமெரிக்காவின் தந்திரத்தால் யுக்ரேன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தூண்டப்படடாரா? குவைத் மீது படையெடுக்க சதாம் ஹுஸேன் எவ்வாறு அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்டாரோ அதேபோல் யுக்ரேன் மீது படையெடுக்க, ஏற்கனவே...

2019- 2020 ஆம் ஆண்டுகளுக்கான அதிஉயர் ஊடக விருதுகள்: ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்தமைக்கான விருதை பெற்றார் ஜாவித் யூசுப்

இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து நடாத்திய ஊடக அதியுயர் விருது வழங்கும் விழாவில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான ...

Popular