TOP

பேருவளை ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றமான சூழல்!

களுத்துறை, பேருவளையிலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் டோக்கன் பெறுவதற்காக இன்று மக்கள் கூட்டம் அலைமோதியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டு முகவரிகள் இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டன!

இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரதும் வீட்டு விபரங்களும் நீக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். அதற்கமைய நாட்டின் தற்போதைய நிலைமையை...

வாகன வருமான உத்தரவுப்பாத்திரம் பெற்றுக் கொள்வதற்கு கால அவகாசம்!

மேல்மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்க்கான வாகன வருமான உத்தரவுப்பாத்திரம் பெற்றுக் கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜுலை மாதம் 29 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படும் என மேல்மாகாண பிரதம...

‘ஒரே நாடு-ஒரே சட்டம்’ செயலணியின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

(File Photo) 'ஒரு நாடு – ஒரே சட்டம்' தொடர்பில் செயற்படும் ஜனாதிபதி செயலணியினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது. அதற்கமைய இந்த அறிக்கை ஜூன் 17 ஆம் திகதி இறுதி...

பிறப்பு, திருமணம், இறப்பு மற்றும் காணிச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

பிறப்பு, திருமணம், இறப்பு மற்றும் காணிச் சான்றிதழ்களை வழங்குவதை பதிவாளர் நாயகம் திணைக்களம் வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தியுள்ளது. அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட பதிவாளர் பிரிவுகளினால் வழங்கப்படும் சேவைகள் திங்கள் மற்றும்...

Popular