TOP

‘புகையிரத தினைக்களத்திற்கு சொந்தமான நிலம் விவசாய செய்கைக்காக கொடுக்கப்படும்’: பந்துல

ரயில் தண்டவாளத்தின் இருபுறமும் ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்வதற்கு ஒரு வருட அடிப்படையில் மக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துஇ நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அந்த...

மெனிங் சந்தை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

கொழும்பு- பேலியகொட மெனிங் சந்தையில் இன்று (21) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 42 வயதுடைய நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. காரொன்றில் வந்த இனந்தெரியாத...

அரசாங்கத்தின் மீது அதிருப்தி இருந்தாலும், பாராளுமன்றத்தை புறக்கணிக்க மாட்டோம்: விமல்

அரசாங்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கை தொடர்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ள போதிலும், பாராளுமன்றத்தை புறக்கணிக்க நாம் தயாரில்லை என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இன்று இடம்பெற்ற பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர்...

எரிபொருள் பிரச்சினையால் பாராளுமன்ற கூட்டத்தொடர் இரண்டு நாட்களுக்கு மட்டுமே கூடும்!

எரிபொருள் பிரச்சினை காரணமாக இந்த வாரத்தில் இரண்டு நாட்களுக்கு பாராளுமன்றத்தை மட்டுப்படுத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று தீர்மானித்துள்ளது. அதன்படி இன்றும் (21) நாளையும் (22) மட்டும் பாராளுமன்றம் கூடவுள்ளது. பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு...

கடந்த 2 வாரங்களில், பிரதமர் காரணமாக சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: ரணிலுக்கு ஆதரவாக மனுஷ உரை!

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை 2 வாரங்களுக்குள் தீர்த்துவிடலாம் என்று மக்கள் நினைத்தால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது தொடர்புகளைப் பயன்படுத்தி இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்த்து வைப்பார் என எதிர்பார்க்கின்றனர்...

Popular