TOP

இந்த வாரம் முழுவதும் பாராளுமன்றத்தை புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானம்!

இந்த வாரம் பாராளுமன்றத்தை புறக்கணிக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கட்சியின் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதற்கமைய இந்த வாரம் பாராளுமன்ற நடவடிக்கைகளை...

பிரதமர் தலைமையில் கொழும்பில், சர்வதேச யோகா தின நிகழ்வுகள் !

சர்வதேச யோகா தின நிகழ்வுகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் இன்று (21) இடம்பெற்றது. இதன்போது, இந்திய உயர்ஸ்தானிகர், கல்வி அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த மற்றும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் திருகோணமலையில் பூப்பந்து போட்டி!

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், திருகோணமலை மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து 2022 ஜூன் 18 முதல் 19 வரை பூப்பந்து போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இந்தப்போட்டிகள் திருகோணமலை 'மெக் ஹெய்சர்' (Mc Heyzer) ஸ்டேடியத்தில்...

நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு!

நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சராசரியாக ஒரு நாள் சேவையின் கீழ் சுமார் 800 கடவுச்சீட்டுகள் முன்னர் வழங்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு...

பாராளுமன்ற அமர்வு இன்று!

பாராளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு கூடவுள்ளதுடன், இன்று முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரை அமர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 24ஆம் திகதி தவிர அனைத்து நாட்களிலும் வாய்மொழி விடைக்கான கேள்விகளுக்கு காலை 10.00 மணி...

Popular