தனது நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுக்களை தொடர அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை தாம் எம்.பியாகவோ அமைச்சராகவோ பதவிப் பிரமாணம் செய்யப் போவதில்லை...
பல்கலைகழக மாணவர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணியானது தற்போது கொம்பனித்தெரு பகுதியை கடந்து கோட்டையை நோக்கி பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தி மாணவர்கள் இந்த நடைபயணம்...
வைத்தியசாலையில், பிரசவத்திற்குப் பிறகு தாயொருவருக்கு இரத்தப்போக்கில் அனுமதிக்கப்பட்டிருந்ததையடுத்து பிரதான மருத்துவர் ஒருவர் எரிபொருள் வரிசையில் காத்துக்கொண்டிருந்த சம்பவம் ஒன்று பதிவாகியது.
குறித்த வைத்தியரால் ஒரு முச்சக்கர வண்டியொன்றை நிறுத்திக்கொள்ள முடியாமல் இருந்தது.
இதனையடுத்து மருத்துவமனைக்குசெல்லவும் வாகனத்தைக்...
உலகளாவிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இலவச தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
இன்று (20) காலை அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில்...
முஸ்லிம் வீடுகளை புல்டோசரால் இடிப்பது, 'மிக வெட்கமின்றி ஒரு குற்றவியல் இந்து பாசிச நிறுவனமாக இந்தியா மாறுகிறது' என்பதைக் காட்டுகிறது என்று எழுத்தாளர் அருந்ததி ராய் கூறுகிறார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்...