அமெரிக்க வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ரஷ்ய ஜனாதிபதி புடின் தன் சர்வாதிகாரத்தின் மூலம் உக்ரைனை...
'சுமார் ஏழு மணி நேர மின்வெட்டை நாங்கள் அறிவிக்க வேண்டியிருப்பதால், இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆனைக்குழுவுக்கு இது ஒரு ஏமாற்றமான நாள்' என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்...
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போரை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு கடந்த 28ம் திகதி நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு...
பயங்கரவாத தடைச் சட்டம் விசாரணைக்காக தடுத்து வைக்கப்படுதல் மற்றும் விசாரணை ஆகியவற்றுக்கு உட்பட்ட நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக்...
உக்ரைனின் மிகப்பெரிய நகரங்களான கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷ்யா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.
போர் களத்தில் சிக்கி உக்ரைன் கார்கீவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி...