இன்று நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரணமான பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு சர்வதேச சமூகம் இலங்கை மக்கள் மீது பல்வேறு விதமான உதவிகளை வழங்கி வருகின்றமை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
குறிப்பாக சில முஸ்லிம் நாட்டினுடைய...
இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்ளும் வகையில் அரசாங்கமும் ஏனைய சமூகத் தலைமை அமைப்புகளும் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை (Home Gardening) மற்றும் சிறியளவிலான வீட்டுக் கைத்தொழில் (Cottage Industry) போன்ற...
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருபாலையில் வீடொன்றில் தங்கம் புதைக்கப்பட்டிருப்பதாக தோண்ட முற்பட்ட 7 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டு உரிமையாளர் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த 6...
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எரிபொருள் தட்டுப்பாட்டினால் பெரும் அசெளகர்யங்களை எதிர்கொள்வதால் அதனை தீர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்று கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சுற்றுலாத்துறை அமைச்சுடனான கலந்துரையாடலின்...
இறைச்சிக்கடை உரிமையாளர்கள் 1 கிலோ கிராம் இறைச்சியை
1100.00 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களின் தகவல்களை உடனடியாக வழங்குமாறு குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.முபாறக் பொதுமக்களை...