TOP

எதிர்வரும் 13ஆம் திகதி விசேட விடுமுறை!

எதிர்வரும் 13ம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, அரச சேவையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது. போக்குவரத்து பிரச்சினைகள், மின்சார துண்டிப்பு உள்ளிட்ட விடயங்களை கருத்திற் கொண்டு இந்த...

ஆன்மீக விழுமியங்களைக் கடைப்பிடிக்கத் தவறியதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்: சரத் வீரசேகர

சட்டத்தின் ஆட்சி சரிவு மற்றும் ஆன்மீக விழுமியங்களைக் கடைப்பிடிக்கத் தவறியதற்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அதேநேரம், நாட்டில் அண்மைக்காலமாக கொலைகள் மற்றும்...

மகிந்த ராஜபக்ஷ கறுப்புப் பட்டி அணிந்து பாராளுமன்றம் வந்தார்!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் தனது கையில் கறுப்புப் பட்டியை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகைத் தந்தார். அதேநேரம், ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்று கறுப்புப் பட்டியை அணிந்தவாரே இன்று பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். மே...

மாத்தளையில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் உதவிகள் வழங்கப்பட்டன!

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடன் கணினிகள், விளையாட்டுப் பொருட்கள், உலர் உணவுகள், தையல் இயந்திரங்கள் மற்றும் பிக்குகளுக்கு வசிக்கும் வீடொன்றையும் நன்கொடையாக வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வு மாத்தளை கொங்கலஹமுல்ல கிபலராம விகாரையில் நேற்று...

தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்!

பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகித்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்திடம் இருந்து தொழிலதிபர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா...

Popular