சுமார் 5,800 பேர் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தென் கொரியாவுக்கு வேலைக்காக அனுப்பப்படுவார்கள் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
ஜனாதிபதி கோட்டா செல்லும் வரை பல்கலைக்கழகங்கள் திறக்கப்படாதா என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று (8) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர்...
இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படும் என அல்கொய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் இறைத் தூதர் நபிகள் நாயகத்தை குறித்து சர்ச்சைக்குரிய...
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதாக விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில்...
அனுராதபுரம் எப்பாவல பகுதியில் நேற்று திங்கட்கிழமை (06) இரட்டைக் கொலைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு கூறுகையில்,
எடகல பிரதேசத்தைச் சேர்ந்த இருவர், கூரிய பொருளால் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்....