அட்டுளுகம சிறுமி ஆயிஷாவின் கொலை அதனை அடுத்து ஒரு சில தினங்களில் சாதாரண தரப் பரீட்சை முடிவுக்கு வந்தமை என்பனவற்றை அடுத்து சமூக ஊடகங்களில் 'மோட்டிவேஷன் ஸ்பீக்கர்ஸ்' இன் செயற்பாடுகளும் அதிகரிக்கத் தொடங்கி...
இந்தியாவிடமிருந்து மனிதாபிமான நிவாரண உதவிகளை வழங்கியதன் மூலம் தாம் தாக்கம் செலுத்தியதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன்தொண்டமான் தெரிவித்துள்ளார்.
'இது முற்றிலும் தவறானது என்றும், கிராம சேவகர் சங்கத்திற்கு...
தெற்கு அதிவேக வீதியின் பெந்திகம இடைப்பாதையில் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸாரால் வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப்...
ஜூன் 7ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பாராளுமன்ற அமர்வுகள் ஜூன் 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெறும்.
இன்று கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் இருந்து வார்ட் பிளேஸில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரையிலான பல நடைபாதைகளுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் செல்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு...