பத்து வருடங்களுக்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் சுங்கப் பரிசோதனைகள் நிறைவடையாத காரணத்தினால் ஏறத்தாழ 800 கொள்கலன்களில் பல்வேறு பொருட்கள் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துறைமுகத்தின் பெரும்பகுதியை உற்பத்தித் தேவைகளுக்காக பயன்படுத்த முடியாத நிலையில், கொள்கலன்களை...
கஹட்டோவிட்ட பகுதியைச் சேர்ந்தவரும் கட்டார் நாட்டில் வசிப்பவருமான பொறியியலாளர் அல் ஹாஜ் மொஹமட் இஃஹாம், வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு தேவையான பரிசோதனை உபகரணங்களை நன்கொடையாக வழங்கினார்.
அவரின் மகனாக மகன் உசைத்தின் பெயரில் இந்த...
நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு நேரடியாகக் காரணமானவர்கள் மீண்டும் ஒரு நாட்டின் பொறுப்பை ஏற்க முன்வருவதால் நாடு மேலும் பாதாளத்தில் விழும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்...
-பேராசியர் எம் அஷ்ரஃப் கான்
ஆசிய நாகரிகங்களுக்கான தக்ஷிலா நிறுவனம்
இஸ்லாமாபாத் குவெய்தி அல் அஸாம் பல்கலைக்கழகத்தின்
பண்டைய காலம் முதல் தெற்காசியாவின் முக்கியமான பகுதியாக பாகிஸ்தான் என தற்போது அழைக்கப்படும் பகுதி இருந்து வருகிறது.
பல நூற்றாண்டுகளாக...
நாட்டை நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வெள்ளம் அதிகம் உள்ள பகுதிகளில் 13 கடற்படையினர் நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளனர்.
அதன்படி களுத்துறை...