நாடு முழுவதிலும் நிலவுகின்ற காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை இன்றும் அடுத்துவரும் சில தினங்களிலும் ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி...
பண்டாரகமை – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா நீரில் மூழ்கடிக்கப்பட்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் அந்த...
ஒக்டோபர் மாதத்திற்குள் மாதாந்த நுகர்வுக்குத் தேவையான உணவுப் பொருட்களை இலங்கையால் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மரம்பே தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க, ஆகஸ்ட் மாதம்...
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை எச்சரிக்கையுடன் தெரிவிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்களை வெளியிடக் கூடாது எனவும் சிறுவர் பாதுகாப்பு கூட்டணி தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கூட்டணி விடுத்துள்ள...
நேபாளத்தில் 22 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 14 உடல்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர்.
நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தியோ சந்திர லால், இன்று AFP...