அரசியலமைப்பின் உத்தேச 21ஆவது திருத்தத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்ட...
சவுதி அரேபியாவில் மருத்துவத் துறையின் மூலம் குழந்தைக்கு பக்கவாதத்தை ஏற்படுத்திய 3 பேர் கொண்ட மருத்துவ குழுவிற்கு 10 லட்சம் சவூதி ரியால் இழப்பீடு வழங்குமாறு ஷரியா சுகாதார வாரியம் வழங்கிய தீர்ப்பை...
பண்டாரகம அட்டுளுகம பகுதியில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் 9 வயது சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பாக ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு நியூஸ் நவ் செய்தி தளத்துக்கு...
இலங்கையில் பிறந்த ரிஸ்லான் இக்பார் கத்தார் தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கண்டியைச் சேர்ந்தவராவார்.
புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர் (2004) மற்றும் பாடசாலை கிரிக்கெட் அணியின்...
மக்களுக்கு சில பொருட்கள் தேவைப்படும் காலத்தில் அவற்றை சந்தைக்குக் கொண்டுவராமல் எதிர்காலத்தில் அவற்றின் விலை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் அவற்றை சேமித்து வைப்பதே பதுக்கலாகும்.
இவ்வாறு மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருள்களை தடுத்து வைப்பதும்,...