சசி வீரவன்ஷவின் பிணை மனு மீதான பரிசீலனை நாளை (மே 31) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போலி கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் சசிக்கு கடந்த வாரம் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இரண்டு வருட சிறைத்தண்டனை ரூ....
ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு விநியோகத்தை இடைநிறுத்திய லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம், 3,500 மெட்ரிக் டன் எரிவாயுவை கொண்ட கப்பல் இன்று திங்கட்கிழமை மே 30 ஆம் திகதி கொழும்பை வந்தடையும் என்று...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
21ஆம் திருத்தச் சட்டமூல வரைவு தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இன்று பிற்பகல் 4...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால், அடுத்த ஜனாதிபதி பசில் ராஜபக்ஷவே என நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனவே, மாற்றப்பட வேண்டியது தனிமனிதனை அல்ல, தற்போதுள்ள அமைப்பே மாற்றப்பட வேண்டும்...