TOP

மண்ணெண்ணெய்யின் விலையும் அதிகரிக்கப்படும்: எரிசக்தி அமைச்சர்

மண்ணெண்ணெய் விலையை திருத்தியமைக்க அரசாங்கம் நம்புவதாக அமைச்சரவைப் பேச்சாளர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதேநேரம், அரசாங்கம் பயன்படுத்தும் விலைச்சூத்திரத்தின்படி, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றுக்கு 275 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்...

6259 மில்லியன் பெறுமதியான மருந்துகள் முறையாக சேமித்து வைக்கப்படவில்லை!

2011 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 6259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகளை முறையாக சேமித்து வைக்காத காரணத்தினால் அதன் தரம் இழந்துள்ளதாக கோபா குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 365 ஓட்டங்கள்: சதமடித்து அசத்திய லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம்

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பங்காளதேஷ் அணியின் லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் சதமடித்து அசத்தினர். இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் பங்களாதேஷ் அணியை முதல்...

குவைத் இஸ்லாமிய அறிஞர் அஹ்மத் கத்தான் மறைவு!

முஹம்மத் பகீஹுத்தீன் 1946 ஆம் ஆண்டு குவைத் மண்ணில் பிறந்த 'சிம்மக் குரலோன், மின்பர் மேடையின் கம்பீரக் குரல்' என அழைக்கப்படும் அஷ்ஷெய்க் அஹ்மத் கத்தான் (76) நேற்றையதினம் திங்கட்கிழமை குவைத்தில் காலமானார். அஷ்ஷெய்க்...

‘ஒரு கிலோ நெல்லை விற்று ஒரு கட்டி சவர்க்காரம் வாங்க முடியுமா? :விவசாயிகள் கேள்வி

இரசாயன உரங்களை விரைவில் வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், இதுவரையில் எவ்வித உரமும் வழங்கப்படவில்லை என விவசாயகள் தெரிவிக்கின்றன. இரசாயன உர இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் அண்மைக் காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை...

Popular