TOP

எரிவாயு விநியோகத்திற்கு தொலைபேசி செயலி!

எரிவாயு விநியோகம் மற்றும் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் எரிவாயு விநியோகத்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை தெளிவுபடுத்தும் வகையில் தொலைபேசி செயலியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய நாளை மறுதினம்...

இன்றும் எரிபொருள் கோரி பல இடங்களில் போராட்டம்: பல வீதிகள் மூடப்பட்டன

எரிபொருளை எதிர்பார்த்து இன்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. தம்புள்ளை, கண்டி, கம்பஹா, காலி, கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில் மிக...

‘பரீட்சை காலத்தில் வீதிகளை மறிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம்’ :பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் போது வீதித் தடைகளில் ஈடுபடுத்த வேண்டாம் என பொதுமக்களிடம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்...

மே 09 தாக்குதல் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம், ஜே.வி.பி முறைப்பாடு செய்யவுள்ளது!

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் கட்சி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி வருவதாக மக்கள் விடுதலை முன்னணி...

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சபாநாயகர் பிரதமருக்கு விசேட யோசனை!

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விசேட யோசனையொன்றை கையளித்துள்ளார். நாட்டின் பலவற்றை முக்கியப்படுத்தி இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகரின் ஊடகப்...

Popular