TOP

இறக்குமதி பால் மாவின் புதிய விலை

இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 400 கிராம் பால் பெக்கெட் ஒன்றின் விலை 60 ரூபாவாவலும், ஒரு...

பாடசாலைகள் ஜனவரி 3ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை 2021 டிசம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகியது. அதனை அடுத்து இப் பாடசாலைகள் விடுமுறைக்குப் பிறகு 2022 ஜனவரி 3 ஆம் திகதி...

சவூதி அரேபிய நிதி உதவியின் கீழ் செங்கலடி (A005) வீதியின் பிபிலவிலிருந்து செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் பகுதி பொதுமக்களின் பாவனைக்கு கையளிப்பு

இன்று (28) சவூதி அரேபிய நிதி உதவியின் கீழ் 7,200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பேராதனை - பதுளை - செங்கலடி (A005) வீதியின் பிபிலவிலிருந்து செங்கலடி வரையிலான 86.7...

நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக புழக்கத்துக்கு வரும் போலி நாணையத்தாள் | மக்களே அவதானம்

போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமை, பயன்படுத்துதல், அச்சடித்தல் போன்ற குற்றங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் விதிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக போலி நாணையத்தாள்களை...

பெற்றோலிய சேமிப்பு முனைய தலைவர் உவைஸ் மொஹமட் இராஜிநாமா!

இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் . நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றத்திற் தொடர்ந்து அவர் தனது பதவியை...

Popular