TOP

இலங்கைக்கு 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை உடனடியாக அனுப்புவதாக இந்தியா உறுதி!

இலங்கைக்கு 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை உடனடியாக அனுப்ப இந்தியா முடிவு செய்தற்கு இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட நன்றி தெரிவித்துள்ளார். இலங்கை ஆண்டு தோறும், 40 கோடி அமெரிக்க டொலர் அளவுக்கு...

பாராளுமன்ற ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கையை பாராளுமன்ற சார்ஜென்ட் நரேந்திர பெர்னாண்டோ ஆரம்பித்துள்ளார். அதன்படி, பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் தரப்பில் முதலாவது பிரதமர் ஆசனம் (ஏழாவது ஆசனம்) புதிய...

இந்த வாரத்திற்குள் சமையல் எரிவாயு அடங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையும் !

இன்று இரவு கொழும்பு துறைமுகத்திற்கு சமையல் எரிவாயு ஏற்றுமதி கப்பல் ஒன்று வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சந்தையில் கடுமையான எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அவற்றை...

சீரற்ற காலநிலையால் 2,352 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 601 குடும்பங்களைச் சேர்ந்த 2,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...

பால் மா விலை மீண்டும் உயர்வு!

இறக்குமதி செய்யப்படும் பால் மா மற்றும் குழந்தைகளுக்கான பால் மா ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 2,545 ரூபாவாகவும், 400 கிராம்...

Popular