பல துறைகளில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ள சவூதி அரேபியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் ஆல் சவுதிடம் தெரிவித்தார்.
இலங்கை வந்துள்ள சவூதி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மார்ச் 16 புதன்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் வகையில், அவர் இந்த உரையை...
சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் சுமார் 48 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1974 இல் ஆரம்பிக்கப்பட்டன.
அந்த காலப் பகுதியிலிருந்து, இலங்கை – சவூதி இரு நாடுகளும் மிகவும் நட்பு...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் ஆல் சவூத் இன்றைய தினம் வெளியுறவு அமைச்சர் ஜி. எல். பீரிஸை சந்தித்துள்ளார்.
அதேநேரம் இலங்கைக்கான...
உக்ரைன் மீது ரஷ்யா போர் நிலவி வருகின்ற நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பல ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனுக்கு அனைத்து நாடுகளும் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை...