அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன இன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் கலந்துரையாடலை நடத்தவுள்ளன.
தற்போதைய நெருக்கடி...
நாட்டில் அடுத்த மூன்று மாதங்களில் உணவு மற்றும் எரிபொருள் கையிருப்பு முடிந்து விடும் ஆபத்து இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார...
வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் உயர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, அடுத்த சில மணி நேரங்களில் சூறாவளியாக உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இன்று பிற்பகல் வேளையில், கிழக்கு,...
நாட்டில் தற்போது நாட்டில் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாகவே உள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கட்சியின்...
ஊவா மாகாண ஆளுநரும் முன்னாள் கொழும்பு மேயருமான ஏ.ஜே.எம்.முஸம்மில், பெரோசா முஸம்மிலின் மூத்த மகளான ஷஸ்னா லண்டன் மாநகர சபையின் உள்ளூராட்சி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவர் கன்சர்வேட்டிவ் கட்சியில் போட்டியிட்டு 1167...