TOP

‘சுயநல அரசியலை முடிவுக்குகொண்டு வர வேண்டும்’:சிராஜ் மஷூர்

இன்றைய அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தை பாதுகாக்கும் இடமாக மாற்றியுள்ளனர். மக்கள் அடிப்படை பிரச்சினைகளை வெளிக்கொணர்தற்காகவே இந்த போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றதாக சமூக நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் சிராஜ் மஷூர் தெரிவித்தார். நேற்றைய...

அவசர காலச் சட்டத்துக்கு அரசாங்கம் தரும் விளக்கம்!

சமகால பொருளாதார, சமூக நெருக்கடிகளை வெற்றி கொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புக்களுக்குத் தேவையான காரணிகளாகவுள்ள அரசியல் நிலைபெறுதகு நிலையை உறுதிப்படுத்தவும், மக்களின் பொது வாழ்வை தங்கு தடையின்றி மேற்கொண்டு செல்வதையும் நோக்கமாகக் கொண்டே...

‘திங்கட்கிழமை 40,000 மெட்ரிக் தொன் எரிபொருள் இலங்கை வந்தடையும்’:எரிசக்தி அமைச்சர்

நாளாந்தம் சராசரியாக 4,000 மெற்றிக் தொன் ஒட்டோ டீசல் மற்றும் 2,500 மெற்றிக் தொன் ஒக்டேன் 92 பெற்றோல் வெளியிடப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நுரைச்சோலை, அனல்மின்நிலையம் புனரமைக்கப்படும்...

‘அரச நிதியிலிருந்து ஊதியம் பெறுவதை நிராகரித்த மக்கள் சேவகர் ஆட்சியாளர் அபூபக்கர் (அல்லாஹ் அன்னாரை பொருந்திக் கொள்வானாக)

மக்களுக்குப் பணியாற்றி சேவகம் செய்பவனே மக்கள் தலைவன் எனும் நபி வாக்கை உறுதியாக பற்றிப்பிடித்து அமுலாக்கியவர் தான் இஸ்லாமிய வரலாற்றின் முதல் ஆட்சியாளர் அபூ பக்ர் (ரழியல்லா அன்ஹூ) அவர்கள். இன்று எமது...

‘பொருளாதார நிபுணர்கள் அரசாங்கத்தை தவறாக வழிநடத்துவதாக நாமல் குற்றச்சாட்டு’

அரசியல்வாதிகளால் பொருளாதார முடிவுகளை எடுக்க முடியாது எனவும், தற்போதைய அரசாங்கமும் நிதி அமைச்சர்களும் குறிப்பிட்ட சில அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமையவே செயற்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிபிசிக்கு ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில்...

Popular