TOP

இலங்கையில், போராட்டங்களின் போது சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர்: யுனிசெஃப் அமைப்பு கண்டனம்!

இலங்கையில் போராட்டங்களின் போது சிறுவர்கள் சம்பந்தப்பட்ட வன்முறைகள் அதிகரித்துள்ளதற்கு யுனிசெஃப் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. அதேநேரம், அனைத்து மக்களும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை மற்றும் குழந்தைகள் உட்பட கருத்துச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்க...

ஹர்த்தாலுக்குப் பிறகு பொதுப் போக்குவரத்து சேவைகள் வழமைக்குத் திரும்பின!

ஹர்த்தால் நிறைவடைந்ததன் பின்னர் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றும் 4000 இற்கும் அதிகமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக...

முன்னாள் பிரதமர் ரணிலின் வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு முன்பாக தற்போது போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள அவரது வீட்டிற்கு முன் பெருந்திரளானோர் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது, நாட்டை விற்கும்...

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க சுயேட்சைக்குழுவிடம் இருந்து இரண்டு நிபந்தனைகள்!

அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பது தொடர்பில் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை...

பதவி விலக தயாராகும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!: திங்களன்று விசேட அறிக்கை

அமைச்சரவை அமைச்சர்களின் ஆதரவுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (06) இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர்...

Popular