TOP

‘மக்களின் போராட்டம் அனைத்து இலங்கையர்களையும் ஒன்றுபட வைக்கும்’:பொறுப்புமிக்க ஆட்சிக்காக மதங்கள் அமைப்பு

தற்போதைய தோல்விக்கும் வீழ்ச்சிக்கும் இறுதிப் பொறுப்பை ஏற்க வேண்டிய ஜனாதிபதி, இடைக்கால நிர்வாகத்திற்கு வழிவகுக்கும் வகையில் தனது அரசாங்கத்துடன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதில் நாம் மக்களுடன் உடன்படுகிறோம் என...

மே 17 வரை காலக்கெடு: ‘ஜனாதிபதி பதவி விலகியிருக்காவிட்டால் பாராளுமன்றம் செல்ல இடமளிக்காத வகையில் பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம்’

பாராளுமன்றத்திற்கு அருகில் நேற்று முதல் முன்னெடுத்து வந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம்...

‘உங்களுக்கு எனது ஆதரவு தேவையில்லை என்றால் சொல்லுங்கள், விலகி இருப்பேன்’ – ரணில் விசேட அறிக்கை

நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மேலும் கூறியதாவது, 'உண்மையில், நாட்டு மக்கள் சொல்வது மொத்த நாடாளுமன்றத்தையும் விலகச் சொல்கின்றார்கள். இந்த...

‘பாராளுமன்ற எம்.பி.க்கள் அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்’

நாடாளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்தி வைத்ததையடுத்து இன்று பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. அதேவேளை...

சபாநாயகரின் அலுவலகத்திற்குள் புகுந்த எதிர்க்கட்சியினரால் பாராளுமன்றத்தில் பதற்றம்!

பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் குழு இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அறைக்குள் நுழைந்தனர். நேற்று மாலையில் இருந்து பாராளுமன்ற நுழைவு...

Popular