43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான உத்தேச சட்ட மூலம் வர்த்தமானியாக வெளியிடுவதற்கும் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தரம் மற்றும்...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷஹிட் அப்ரிடிக்கு மீண்டும் கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன்13 ஆம் திகதி கொவிட்...
மனித உரிமை மீறப்படும் போது அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, வலுவான ஒரு பாக்கச் சார்பற்றதும் சட்டத்தின் ஆட்சியை மதித்து நடக்கக்கூடிய ஒரு நிறுவக ரீதியான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என பொது...
பேருவளை ஜாமிஆ நளீமியாவின் விரிவுரையாளர்களில் ஒருவரான அஷ்ஷைக் அப்பாஸ்(நளீமி) கலாநிதிப் பட்டம் பெற்றார்.
01.05.1967 ல் குருநாகல் மாவட்டத்தின் ஹேனகெதரவில் பிறந்த இவர், ஹேனகெதர முஸ்லிம் வித்தியாலயம், மடிகே மிதியால முஸ்லிம் மஹா வித்தியாலயம்...
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந் நியமனம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானினால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில்...