TOP

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வான் எல்லையில் ரஷ்யா விமானங்களுக்கு தடை!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வான் எல்லையில் ரஷ்யா விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை எதிர்த்து உக்ரைனுக்காக முன்பு இல்லாதவாறு ஆயுத கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான்...

உக்ரைனிலிருந்து புறப்படும் சர்வதேச விமானங்கள் நிறுத்தம்!

உக்ரைனிலிருந்து புறப்படும் சர்வதேச பயணிகள் விமானங்கள் எதிர்வரும் மார்ச் 23 வரை நிறுத்தப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், தற்போது ரத்து செய்யப்பட்ட விமானங்களில்...

இலங்கை விவகாரம் தொடர்பில் மனித உரிமை ஆணையாளருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதம்!

ஜ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு மற்றும் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் இலங்கை விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. குறித்த கடிதத்தில் இலங்கை மனித...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் இன்று!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் இன்று (28) ஆரம்பமாகவுள்ளது.ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட் தலைமையில் ஜெனீவா தலைமையகத்தில் ஆரம்பமாகும் இந்த கூட்டத்...

கொவிட் தடுப்பூசியின் 4ஆவது டோஸ் குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை: அமைச்சர் சுதர்ஷினி

இலங்கையர்களுக்கு நான்காவது தடுப்பூசி டோஸை வாங்கவோ அல்லது வழங்கவோ அரசாங்கம் இன்னும் முடிவு எடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். அதேநேரம், 3ஆவது டோஸ் மூலம் மக்களின் நோய்...

Popular