அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய வெள்ளை, சிவப்பு நாடு, ஒரு கிலோ 220 ரூபாயாகும். அத்துடன் வெள்ளை, சிவப்பு சம்பா –...
மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 15 பேர் இன்று (2) குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டு சுமார் 5 மணித்தியாலங்கள்...
மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர், திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர், தம்மைச் சந்திப்பதற்கு எந்தவொரு அரசியல்வாதிகளையும் அனுமதிக்கக் கூடாது எனத் தீர்மானித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மூன்று...
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீனா முழுமையாக ஆதரவளிக்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
தூதுவர் மற்றும் நிதியமைச்சர் அலி சப்ரிக்கு இடையில்...
கடும் நிதிநெருக்கடியில் உள்ள பாகிஸ்தானுக்கு 8 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி அளிக்க சவுதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனை இறுதி செய்வதற்காக பாகிஸ்தான் நிதியமைச்சர் சவூதி அரேபியாவில் தங்கியுள்ளார்.
பாகிஸ்தானிலும் கடுமையான...