TOP

இலங்கையில் புனித ஷவ்வால் தலைப் பிறை தென்படவில்லை!

ஹிஜ்ரி 1443ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறை நாட்டின் எந்தப் பாகத்திலும் இன்று தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் எதிர்வரும் 3ம்...

சரியான தீர்மானங்களை எடுத்தால் 2023 ஆம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும்’ :ஐ.தே.கவின் மே தின உரை

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சரியான தீர்மானங்களை எடுத்தால் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க...

‘மக்கள் துன்பப்படும்போது வீட்டில் இருக்க முடியாது’: மைத்திரிபால சிறிசேன

நாடு பாரிய அவலத்தை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் அரசியல்வாதிகள் மக்களின் பக்கம் நிற்க வேண்டும் அதனால் தான் வீதியில் இறங்கியமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச...

இலங்கை தொழிலாளர்கள் ‘கறுப்பு மே தினத்தை’ கொண்டாடுகிறார்கள்: எதிர்க்கட்சித் தலைவர்

வ்வாறான நிலையில் எமது நாட்டில் உழைக்கும் மக்கள் இந்த ஆண்டு மே தினத்தை 'கறுப்பு மே தினமாக' கொண்டாட வேண்டியுள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் மிகவும் பேரழிவுமிக்க தொழிலாளர் தினத்தை எதிர்நோக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர்...

ரமழான் தலை பிறைப் பார்க்கும் மாநாடு இன்று!

ஹிஜ்ரி 1443 ஷவ்வால் மாதத்திற்கான தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறும். நாட்டில் எப்பாகத்திலாவது தலைப்பிறை தென்பட்டால் தொடர்புகொள்ளுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொண்டுள்ளது. (0112432110,...

Popular