மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் புலிகளினால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை நேற்று (31) காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசல் மண்டபத்தில் இடம்பெற்றது.
1990 ஆம் ஆண்டு புலிகளினால் கடத்தி...
அபூ உபைதாவை இன்று கொன்றதாக அறிவித்திருப்பது, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக அவரைப் பிடிக்க இயலாத இஸ்ரேலின் தோல்வியை வெளிப்படுத்துவதாகக் கருத்து தெரிவித்திருக்கிறார் அல்ஜசீரா பத்திரிகையாளர் அகமது மன்சூர்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
இன்று, இஸ்ரேல் அபு...
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் இஷாரா செவ்வந்தி, குற்றம் நடந்த அதே நேரத்தில் துபாய்க்கு தப்பிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் சமீபத்தில்...
இஸ்ரேல் காசாவில் தனது இனப்படுகொலைக் கொள்கையை விரிவுபடுத்த விரும்புவதாகவும், அதற்கு எதிராக பாகிஸ்தானுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகான் தெரிவித்துள்ளார்.
இந்தியா,சீனா,பாகிஸ்தான், ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய...
செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
அத்துடன் இந்த விடயம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அவர் மேலும்...