TOP

அச்சுத் துறையில் தடம் பதித்த ஏ.ஜே.பிரின்ட்ஸ் உரிமையாளர் அஃதாப் மர்ஸூக் மறைந்தார்!

சிறு பத்திரிகைகளையும், புத்தகங்களையும் அச்சு வடிவில் கொண்டு வருவதில் பங்களிப்பு செய்தவர்களில் ஒருவராகக் கருதப்படும் தெஹிவளை ஏ.ஜே.பிரின்ட்ஸ் பிரைவெட் லிமிடெட் உரிமையாளரான அதாப் மர்ஸுக் மறைந்தார். இவருடைய மறைவு குறித்து 'மீள்பார்வை' பத்திரிகையின் முன்னாள்...

மின்வெட்டு காரணமாக சுற்றுலாத்துறை தடைபடக்கூடும்: பிரசன்ன ரணதுங்க

சுற்றுலா வலயங்களுக்கு மின்வெட்டுகளிலிருந்து விலக்கு அளிக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றையதினம் (21) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரம் மற்றும் எரிபொருள் பிரச்சினை தொடர்பான...

பாகிஸ்தான் பிரதமர் நாளை ரஷ்யா விஜயம்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளைய தினம் ரஷ்யாவுக்கு செல்லவுள்ளார். 1999 ஆம் ஆண்டின் பின்னர் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம்...

ரஷ்யா படையெடுத்தால் உக்ரைனை பாதுகாக்க கூடுதலான படைகளை அனுப்பி வைப்போம்- ஜோ பைடன் அதிரடி!

ரஷ்யா படையெடுத்தால் உக்ரைனை பாதுகாக்க கூடுதலான படைகளை அனுப்பி வைப்போம் என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும், நேட்டோ படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஒவ்வொரு நிலமும்...

இன்றைய வானிலை அறிக்கை!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முல்லைத்தீவு...

Popular