TOP

உக்ரைனில் உள்ள இலங்கை பிரஜைகள் தொடர்பில் அவதானமாக இருப்பதாக அரசாங்கம் அறிவிப்பு!

உக்ரைனில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக் காரணமாக அண்மைக்கால முன்னேற்றங்களின் பின்னணிகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. துருக்கியின் அங்காராவிலுள்ள இலங்கைத் தூதரகம், உக்ரைனில் வசிக்கும் 14 இலங்கை மாணவர்கள் உட்பட...

பிரேசிலில் இயற்கை அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்வு!

பிரேசிலின் ரியோடி ஜெனிரோ மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது. மலைப்பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபோலிஸ் நகரில் பெய்த கன மழையால் ஏராளமான பகுதிகளில் நிலச்சரிவு...

மின்சார நெருக்கடி குறித்து கலந்துரையாட சிறப்பு அமைச்சரவை கூட்டம்!

நாட்டில் நிலவும் மின்சார உற்பத்தி தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அமைச்சரவையின் விசேட கூட்டம் இன்று கூடுகின்றது. அதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் பங்குபற்றுதலுடன்...

மேலும் 30 கொவிட் மரணங்கள் பதிவு!

நேற்றைய தினம் (20) 30 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய 16,024 பேர் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

நாளையும் மின் துண்டிப்பு அமுலாகும்-அட்டவணை வெளியானது!

எரிருபொருள் பற்றாக்குறையால் மின் உற்பத்தி நிலையங்கள் நாளை மின்வெட்டை அமுல்படுத்தும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது. இதன்படி ஏ, பி மற்றும் சி ஆகிய பிரிவுகளில் மாலை நான்கு...

Popular