அஹமதாபாத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அஹமதாபாத் சிறப்பு நீதிமன்றம் இன்று (18) தீர்ப்பளித்துள்ளது.
அஹமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில்...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கெதிரான நான்காவது இருபது-20 போட்டியில் நாணயச்சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
இவ்விரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற மூன்று இருபதுக்கு இருபது போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி வெற்றி...
அர்ஜெண்டினாவின் வடக்கே ஏற்பட்ட காட்டுத் தீயால் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரியன்டெஸில் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ வேகமாக...
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர், கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தினால்...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே இன்று(18) காலையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காலை 8 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு 3.8 ரிக்டராக பதிவாகியதாக தேசிய...