கனடாவில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் தொற்றை தடுக்கவே இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.பொது இடங்களில் நடமாடுவோர்,பொது போக்குவரத்தில் பயணிப்போர் தடுப்பூசி சான்றிதழை கொண்டிருப்பதனையும் கனடா அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில்...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது 2022 ஆம் ஆண்டுக்கான அறிக்கைத் திட்டத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக ஒழிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இம்மாத முற்பகுதியில் இராஜதந்திரிகளுக்கான மாநாட்டின் போது, பயங்கரவாதத்திற்கான புதிய வரையறையுடன்...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணிக்கு 121 வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.அதன்படி, முதலில்...
18 சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, நாளை காலை 8 மணி தொடக்கம் 14 நாட்களுக்கு தமது வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...