TOP

நாட்டில் 6 மணிநேர தொடர் மின்வெட்டு அமுல்: மின்சார சபை அறிவிப்பு

நாட்டில் 6 மணிநேர தொடர் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையில், தொடர் மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் ஏப்ரல் மாதமாகும் போது நீர் மின் உற்பத்திக்கு பாரிய...

நாட்டின் நெருக்கடி நிலைமைக்கு அவசர நடவடிக்கை தேவை: எதிர்க்கட்சிகள் அறிக்கை

நாட்டின் தற்போதைய நெருக்கடியான நிலையை கருத்திற்கொண்டு அரசாங்கம் அவசர ஆக்கபூர்வமான தீர்வொன்றை காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என எதிர்க்கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. அதற்கமைய இந்த விடயம் குறித்து ஐக்கிய மக்கள்...

இஸ்ரேலை ஒரு இனவாத நாடாக முத்திரை குத்தியது சர்வதேச மன்னிப்புச் சபை!

-லத்தீப் பாரூக் லண்டனை தளமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்புச்சபை 2022 பெப்ரவரி முதலாம் திகதி வெளியிட்டுள்ள 211 பக்கங்களைக் கொண்டுள்ள அறிக்கையில் பலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் என்ற நாடு...

ஹிஜாப் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் தொடர்பான வழக்கின் விசாரணை நாளையதினம் (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. நாளைய விசாரணையைப் பொறுத்தே கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு வரையிலான பாடசாலைகள் நாளை...

வானிலை முன்னறிவிப்பு: மேகமூட்டமான காலநிலை நிலவும்

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேகமூட்டமான காலநிலை நிலவும். அதற்கமைய வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். வடமத்திய மற்றும் கிழக்கு...

Popular