ஈஸ்டர் தாக்குதல் பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்பட்ட (Toyota Land Cruiser V8) ரக வாகனத்தை முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எப்படி பயன்படுத்துகிறார்? என பிரபல ஊடகவியலாளர் ஒருவரை மேற்கோள்காட்டி, ஐக்கிய...
நாட்டில் தேவையான நிதியின்மைக் காரணமாக மருந்துப் பற்றாக்குறையினால் வைத்தியசாலைகளில் நாளாந்தம் 5000 நோயாளர்கள் உயிரிழக்கின்ற நிலையில் தற்போதைய அரசாங்கம் கொலைக் குற்றவாளியாக மாறியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின்...
உடனடியாக அமலுக்கு வரும் வகையில், கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிக்க பிரீமா நிறுவனம் அதன்...
ஜனாதிபதியிடம் உள்ள நிறைவேற்று அதிகாரத்தை நீக்க வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டுவர முடியும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அதேநேரம், வெளிநாடுகளில் இருந்து கடன்களை பெறும்போது...
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் உள்ளிட்ட அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி பக்கத்தில் அமர்ந்தனர்.
இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது இவர்களை ஐக்கிய மக்கள் சக்தி...